26/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32,31,754 ஆக அதிகரிப்பு…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32,31,754 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,873 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32,31,754 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,873 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு…
ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்ந் துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8.22 லட்சமாக அதிகரித்து உள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டு…
டெல்லி: கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3000 கோடியில் ‘கோவிட் சுரக்சா திட்டத்தை’ மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில்…
சென்னை: தமிழகத்தில் இதுவரை 1,077 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக வும், கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 37ஆயிரம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தமிழக…
சென்னை: தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 3,91,303ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல்…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,951 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில்…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,951 பேர் கொரோனா வைரசால்பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,270…
புதுச்சேரி: மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 6 பேர்…
பாட்னா: பீகார் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து, மாநில போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை . 58,390 ஆக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.…