Category: News

அதிபர் தேர்தலுக்கு முன் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி – டிரம்ப் தீவிர முயற்சி

நியூயார்க் : கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மருத்துவ நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் பரிசோதனை முயற்சியை வெற்றிகரமாக முடிப்போம் என்று…

தனியார் ஆய்வகங்கள் 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிவிக்கவேண்டும்:  மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் அரசு அனுமதி பெற்ற கொரோனா ஆய்வு மையங்கள், கொரோனா சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர்…

இன்று 75,500 பேருக்கு சோதனை: கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் தொடரும் தமிழகம்!

சென்னை: நாட்டிலேயே கொரோனா பரிசோதனையில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இன்று ஒரே நாளில், தமிழகம் முழுவதும் 75,500 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக…

26/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97-ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. அதிக…

சென்னையில், இன்று 1,290 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,29,247- ஆக உயர்வு

சென்னை: சென்னையில், இன்று 1,290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த கொரோனா பாதிப்பு 1,29,247- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு…

கொரோனா: தமிழகத்தில் இன்று 5,958 பேர் பாதிப்பு, 118 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 5,958 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,958 பேருக்கு…

26/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது…

தனிமைப் படுத்துவதற்கு பதிலாக ஆபத்துக்குக்கூட வெளியேற முடியாமல் குடும்பத்துடன் வீட்டை மூடி சீலிட்ட நகராட்சி நிர்வாகம்

சென்னை : பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு…

எஸ்.பி.பி, வசந்தகுமார் எம்பி இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கன்னியா குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோர் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்…

குறுந்தகவலில் கொரோனா பரிசோதனை முடிவுகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறியும் வசதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். சென்னை ராஜீவ்காந்தி…