Category: News

சென்னையில், இன்று 1,290 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,29,247- ஆக உயர்வு

சென்னை: சென்னையில், இன்று 1,290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த கொரோனா பாதிப்பு 1,29,247- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு…

கொரோனா: தமிழகத்தில் இன்று 5,958 பேர் பாதிப்பு, 118 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 5,958 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,958 பேருக்கு…

26/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது…

தனிமைப் படுத்துவதற்கு பதிலாக ஆபத்துக்குக்கூட வெளியேற முடியாமல் குடும்பத்துடன் வீட்டை மூடி சீலிட்ட நகராட்சி நிர்வாகம்

சென்னை : பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு…

எஸ்.பி.பி, வசந்தகுமார் எம்பி இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கன்னியா குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோர் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்…

குறுந்தகவலில் கொரோனா பரிசோதனை முடிவுகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறியும் வசதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். சென்னை ராஜீவ்காந்தி…

‘ஸ்புட்னிக் 5’ கொரோனா தடுப்பூசி தொடர்பாக ரஷியாவுடன் பேச்சு வார்த்தை! மத்தியசுகாதரத்துறை

டெல்லி: ‘ஸ்புட்னிக் 5’ கொரோனா தடுப்பூசி தொடர்பாக, இந்திய அரசின் ஒத்துழைப்பை ரஷ்யா கேட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்…

அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா…

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.…

கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக மேலும் 67,151 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், 1059 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து…

கொரோனாவில் பலியானவருக்கு கிடைத்த ரூ. 60 லட்சம்.. இரு மனைவிகள் சண்டையால் நீதிமன்றம் குழப்பம்..

மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வேயில் பணி புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி உயிர் இழந்தார். அவருக்கு 60லட்சம் ரூபாய் இழப்பீடு…