சென்னையில், இன்று 1,290 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,29,247- ஆக உயர்வு
சென்னை: சென்னையில், இன்று 1,290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த கொரோனா பாதிப்பு 1,29,247- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு…
சென்னை: சென்னையில், இன்று 1,290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த கொரோனா பாதிப்பு 1,29,247- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் இன்று 5,958 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,958 பேருக்கு…
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது…
சென்னை : பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு…
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கன்னியா குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோர் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்…
சென்னை: கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறியும் வசதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். சென்னை ராஜீவ்காந்தி…
டெல்லி: ‘ஸ்புட்னிக் 5’ கொரோனா தடுப்பூசி தொடர்பாக, இந்திய அரசின் ஒத்துழைப்பை ரஷ்யா கேட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்…
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், 1059 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து…
மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வேயில் பணி புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி உயிர் இழந்தார். அவருக்கு 60லட்சம் ரூபாய் இழப்பீடு…