அமித்ஷாவுக்கு கொரோனா எதிரொலி… தனிமைப்படுத்திக் கொண்ட ரவிசங்கர் பிரசாத்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக, அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து உள்ளார்.…