Category: News

அமித்ஷாவுக்கு கொரோனா எதிரொலி… தனிமைப்படுத்திக் கொண்ட ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக, அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து உள்ளார்.…

உ.பி. மாநிலத்தில் 2300 கொரோனா நோயாளிகள் பெயர், முகவரிகளை மாற்றி கொடுத்த அவலம்…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 2300 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள், தங்களது பெயர், முகவரி, மொபைல் எண்களை மாற்றி கொடுத்து ஏமாற்றி உள்ளதாக மாநில…

பீலா ராஜேஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு? பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாராக சிறப்பாக பணியாற்றியதால், பதவி மாற்றம் செய்யப்பட்ட, பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு வழக்க தொடருவது சம்பவந்தமாக மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை…

நாடு முழுவதும் இதுவரை 2,02,02,858 பேருக்கு கொரோனா பரிசோதனை… ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்த 858 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (…

03/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலங்கள் வாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு 1,01,951 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை…

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா ….

மதுரை சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து…

சிரம் இன்ஸ்டிடியூட் கொரோனா தடுப்பூசி : 2 மற்றும் 3 ஆம் கட்ட மனித சோதனைக்கு அனுமதி

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மனித பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி…

திரிபுராவில்  பரிதாபம்: பிறந்து 2 நாளே ஆன பச்சிளங் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு…

அகர்தலா: திரிபுராவில் பிறந்து 2 நாளே ஆன பச்சிளங் குழந்தை கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதான் மிகக்குறைந்த வயதுடைய குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இது சோகத்தை…

தமிழகம் : கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்து வந்த எம் எல் ஏ வுக்கு கொரோனா

மதுரை கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை செய்து வந்த வேடசந்தூர் அதிமுக எம் எல் ஏ பரமசிவம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டப்பேரவை…

மாநில அரசின் அலட்சியம் : தாங்களே மருத்துவ வசதி செய்துக் கொண்ட பீகார் கொரோனா மருத்துவர்கள்

பாட்னா பீகார் மாநில அரசு கொரோனா பணி புரியும் மருத்துவர்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாததால் அவர்களே தங்களுக்கான மருத்துவ வசதிகளைச் செய்துக் கொண்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் கொரோனா…