Category: News

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.97 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,97,94,206 ஆகி இதுவரை 7,28,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,669 பேர் அதிகரித்து…

பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா

மதுரை: பழனி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

08/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.…

சென்னையில் இன்று 986 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,08,124ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்…

தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேர், கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று…

கொரோனா ஆய்வு: திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

கள்ளக்குறிச்சி: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தவற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கள்ளக்குறிச்சி செல்ல உள்ளதாக கூறப்படு கிறது. இதையொட்டி,…

இ-பாஸ், கொரோனா, கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, கூட்டணி…. முதல்வர் எடப்பாடி பதில்…

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இ-பாஸ், கொரோனா, புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, தேர்தல் கூட்டணி உள்பட செய்தியளார்களிடன்…

புதுச்சேரி ஏனாம் பகுதியில் நாளைமுதல் 3 நாள் முழு ஊரடங்கு… நாராயணசாமி

புதுச்சேரி: மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சில பகுதிகளில் நாளைமுதல் 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். அதன்படி,…

9ந்தேதி: தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு9ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் அபராதம் வசூல் ரூ.19.87 கோடி ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.19.87 கோடி ஆக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துஉள்ளது. தமிகத்தில் கொரோனா பாதிப்பு…