Category: News

கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்

டில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று அதிக அளவில்…

12/08/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்…

ஒரே நாளில் 60,963 பேர்: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டியது…

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் புதிதாக 60,963 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 23லட்சத்தை தாண்டி…

கடந்த 4 மாதத்தில் தமிழக அரசு மருத்துவமனைகளில் 1.80 லட்சம் பிரசவங்கள்….

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 மாதத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1.80ஆயிரத்துக் கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை…

நாடு கொரோனாவில் இருந்து மீள மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கட்டுப்படுத்த வேண்டும் : மோடி

டில்லி நாட்டில் கொரோனாவை ஒழிக்க தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28  லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,28,405 ஆக உயர்ந்து 46,188 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 61,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.05 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,05,00,676 ஆகி இதுவரை 7,44,492 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,55,106…

ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,44,549 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து…

நாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக அளவில் இந்தியா கொரோனா…