மகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதா சிறைத்துறை நிர்வாகம் அறிவித்து உள்ளது.…