13/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.89 கோடியாக உயர்வு…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.89 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது. உயிரிழப்பும்…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.89 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது. உயிரிழப்பும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரேநாளில், புதிதாக மேலும் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள தால்,…
சென்னை: தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. அதிக…
சென்னை: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 4 லட்சத்து 91 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், சென்னையில் 987 பேருக்கு உறுதி செய்யப்பட்டு…
சென்னை: தமிழக சட்டமன்றம் 14ந்தேதி கூட உள்ள நிலையில், சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், முதல்வர், துணைமுதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் உள்பட பலருக்கு…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 46.57 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 77 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு 2.86 கோடியாக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இன்று (12ந்தேதி)…
சென்னை: தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 82 ஆயிரத்து 891 பேருக்கு கொரோனா பரிசோதனை…