இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70.51 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,51,543 ஆக உயர்ந்து 1,08,371 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,450 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,51,543 ஆக உயர்ந்து 1,08,371 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,450 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,74,51,466 ஆகி இதுவரை 10,77,226 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,53,145 பேர்…
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…
சென்னை சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1200க்கு குறையாமல் உள்ளது.…
சென்னை இன்று தமிழகத்தில் 5,242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,51,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 89,450 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை: டிடிவி தினகரனின் ஆதரவாளரும், அமமுக பொருளாளருமான முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலுக்கு கொரோனாத்தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.…
சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காலங்களிலும், மக்களை சேவையாற்றி வந்தவர்களில் தபால்காரர்களும் அடங்குவர். இதனால் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், இதுவரை 15 தபால்காரர்கள் உயிரிழந்து…
சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,79,424 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மாநகராட்சி, பொதுமக்கள் முக்கவசம்,…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் அளித்துள்ள ஊரடங்கு தளர்வாலும், மக்களின் மெத்தனத்தாலும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும்…
பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனத்தில், 20ஆயிரம் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 30ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்…