Category: News

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் காமராஜர், அண்ணா பெயர்ப்பலகைகள் வைக்கவேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராஜர், அண்ணா பெயர்ப்பலகைகள் மீண்டுடீம் அமைக்கப்பட வேண்டும் பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் உள்ள…

அரை நூற்றாண்டு கால சமூகநீதி கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற அரை நூற்றாண்டு கால சமூகநீதி கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக…

07/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,805 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன் 22 பேர் பலியாகி உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 34 பேருக்கு பாதிப்பு..

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 34, செங்கல்பட்டில் 16, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று…

06/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3545 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 28 செங்கல்பட்டில் 20….

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 28, செங்கல்பட்டில் 20, காஞ்சிபுரத்தில் 1, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று…

தேச துரோகச் சட்டத்திற்கு எதிரான வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் காலஅவகாசம்!

டெல்லி: தேச துரோக வழக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை இன்று நீட்டித்துள்ளது. மேலும் இந்த வழக்கு…

சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் ரத்து

டெல்லி: பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. மோடி அரசு பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததைத் தொடர்ந்து…