06/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3545 பேருக்கு கொரோனா பாதிப்பு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 28, செங்கல்பட்டில் 20, காஞ்சிபுரத்தில் 1, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று…
டெல்லி: தேச துரோக வழக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை இன்று நீட்டித்துள்ளது. மேலும் இந்த வழக்கு…
டெல்லி: பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. மோடி அரசு பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததைத் தொடர்ந்து…
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை…
சென்னை: நடப்பாண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. பெரும்…
சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் படிக்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மற்றும் 208 அரசு பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,275 பேருக்குத் தொற்று: 3,010 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 19,719 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 37 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னையில் 23, செங்கல்பட்டில் 6, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா…
சென்னை: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 மற்றும் ‘உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” என்ற புதிய இணையதளம் உருவாக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ்…