தமிழ்நாட்டில் இன்று புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 28 செங்கல்பட்டில் 20….
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 28, செங்கல்பட்டில் 20, காஞ்சிபுரத்தில் 1, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று…