Category: News

பில் கேட்சுக்கு சோதனை… கொரோனா தொற்று உறுதி…

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. “லேசான காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி என் உடல்நிலை…

எரிபொருள் மானியம் நிறுத்தி, அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்து கார்ப்பரேட்களை வாழ வைக்கும் மோடி அரசு – ஆடியோ

எரிபொருள் மானியம் நிறுத்தி, அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்து, மோடியின் நண்பர்களான கார்ப்பரேட்களை மோடி அரசு வாழ வைக்கிறது. மற்றொருபுறம் மக்களிடையே மதவாதத்தை புகுத்தி வேற்றுமையை உருவாக்கி…

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளியாக கூறப்படும் சயானிடம் காவல்துறையினர் இன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். கோவை பி.ஆர்.எஸ். வளாகத்தில் சயானிடம் தனிப்படை காவல்துறை விசாரணை…

சைபர் குற்ற புகார்கள் அதிகரிப்பு – சிலைகளை ஆவணப்படுத்த உயர்மட்டக் குழு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சைபர் குற்ற புகார்கள் அதிகரித்து வருவதாகவும், சிலைகளை ஆவணப்படுத்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி…

பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்த திட்டம்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை செய்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை…

09/05/202: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,207 பேருக்கு கொரோனா- ஒடிசாவில் 64 மாணாக்கர்கள் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒடிசாவில் 64 மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய…

தமிழ்நாட்டில் இன்று (8-5-2022) புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 23, செங்கல்பட்டில் 10, காஞ்சிபுரத்தில் 1, திருவள்ளூர் 1 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழ்நாட்டில் இன்று 89 பேருக்கு கொரோனா… செங்கல்பட்டில் 42, சென்னையில் 30 பேருக்கு கொரோனா…

சென்னை ஐ.ஐ.டி. போல் செங்கல்பட்டு மாவட்டம் திருபோரூர் அருகே உள்ள சத்ய சாய் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த…

குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு அபராதம் – மாநகராட்சி மண்டலம் 23ஆக அதிகரிப்பு! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 23ஆக உயர்த்தப்படுகிறது என்றும், பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரிந்து வழங்காவிட்டால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி…

நாளை தமிழகம் முழுவதும் 1லட்சம் இடங்களில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

சென்னை: நாளை தமிழகம் முழுவதும் 1லட்சம் இடங்களில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். 2வது தவணை தடுப்பூசி…