Category: News

கொரோனா இரண்டாம் அலை : கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது தெரியுமா?

சியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார வளர்ச்சி நாடாகத் தென் கொரியா இருந்து…

இன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,69,936 பேர்…

தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட வாரியான பட்டியல். தமிழகத்தில் கடந்த 24 மணி…

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ உடல்நலக்குறைவால் காலமானார். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.…

டிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள்! ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி காட்சி மூலம்…

கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…

சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு செல்கிறது. 3வது கட்ட சோதனை டெல்லி…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில்…

28/11/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு –  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து…