Category: News

உத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044…

மகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,915 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகம் : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11000 க்கு குறைந்தது.

சென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,997 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 62,131 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,17,69,369…

பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ்

வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை வரும் வெள்ளிக்கிழமை முதல் பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த வாரம்…

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? ரூ.100 கோடி இழப்பீடு கோரி தன்னார்வலர் மீது வழக்கு தொடர உள்ளதாக சீரம் நிறுவனம் மிரட்டல்…

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி காரணமாக, தனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தன்னார்வலம் ஒருவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அந்த தடுப்பூசியை…

ராஜஸ்தான் பாஜக பெண் எம் எல் ஏ கொரோனாவால் மரணம் : தலைவர்கள் இரங்கல்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் பாஜக சட்டப்பேரவை பெண் உறுப்பினர் கிரண் மகேஸ்வரி கொரோனாவால் மரணம் அடைந்ததையொட்டி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்…

ராஜஸ்தானில் சோகம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ காலமானார்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த பாஜக பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில், ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்தவர்…

கொரோனா: ராஜஸ்தான் மாவட்டத்தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி இரவு நேர லாக்டவுன்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், டி8 மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை இரவு நேர பொதுமுடக்கம்…