Category: News

கொரோனா : கேரளாவில் இன்று 4,777. ஆந்திராவில் 667 மற்றும் கர்நாடகாவில் 1321 பேர் பாதிப்பு

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 4,777. ஆந்திராவில் 667 மற்றும் கர்நாடகாவில் 1321 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 4,777 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,320 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,90,240 பேர்…

சென்னையில் இன்று 346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,90,240 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,320 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,90,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 70,299 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

கொரோனா தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளிக்க பிஃபிஸர் நிறுவனம் இந்தியாவுக்குக் கோரிக்கை

டில்லி முதல்முறையாக பிஃபிஸர் நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவிடம் அவசர அனுமதி கோரி உள்ளது. கொரோனா பாதிப்பில் அகில உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96.44 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,44,529 ஆக உயர்ந்து 1,40,216 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,010 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.68 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,68,33,099 ஆகி இதுவரை 15,33,741 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,19,190 பேர்…

Pfizer தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியளித்த 2வது நாடானது உக்ரைன்!

லண்டன்: பிரிட்டனில் கொரோனாவைக் கட்டுப்படுத்த, Pfizer தடுப்பு மருந்திற்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியளித்து, பட்டியலில் இரண்டாவது நாடாக…

“2வது டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்குப் பிறகே விளைவை தீர்மானிக்க முடியும்” – தடுப்பு மருந்து நிறுவனம்

புதுடெல்லி: தாங்கள் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தானது, 2வது டோஸ் எடுத்துக்கொண்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே அதன் திறன் தீர்மானிக்கப்பட முடியும் என்று தெரிவித்துள்ளது கோவாக்சின் என்ற…

தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட வாரியான பட்டியல். தமிழகத்தில் கடந்த 24 மணி…