Category: News

கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து சேவையாற்றும் மருத்துவர்களுக்கு இடையிடையே ஓய்வு கொடுங்கள்! உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா தடுப்பு பணியில் தொடர்ந்து சேவையாற்றும் மருத்துவர்களுக்கு இடையிடையே ஓய்வு கொடுங்கள் , தொடர்ச்சியான பணிகள் அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம்…

16/12/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8,01,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 2,20,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

மாணவர்களுக்கு கொரோனா தொற்று: அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்கிறது உயர்கல்வித்துறை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதால், அதுகுறித்து உயர்கல்வித்துறை அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்க அறிக்கை கேட்டு தகவல் அனுப்பி உள்ளது. சென்னையில்…

கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க ஸ்டோரேஜ் தேவை! மத்தியஅரசுக்கு தமிழகஅரசு கடிதம்…

சென்னை: நாடு முழுவரும் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தும் வகையில், கோல்டு ஸ்டோரேஜ் (பிரிட்ஜ்) தேவை…

கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி: கொரோனா பாதிப்பு 191 ஆக உயர்வு…

சென்னை: கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியுள்ளது. இன்று மட்டும் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…

சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99.32 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,32,908 ஆக உயர்ந்து 1,44,130 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 26,251 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,37,82,095 ஆகி இதுவரை 16,40,409 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,78,095 பேர்…

கொரோனா : இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 500, கர்நாடகாவில் 1185, டில்லியில் 1,617 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 500 கர்நாடகாவில் 1185 டில்லியில் 1,617 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 1185…

ஆயுஷ், ஹோமியோபதி மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து அளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

டில்லி கொரோனாவுக்கு மருந்து அளிக்க ஆயுஷ் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆயுர்வேதம், யுனானி மருத்துவம் போன்றவற்றில் மருத்துவம் செய்ய ஆயுஷ் என்னும் மத்திய…