Category: News

லாக்டவுன் தொடருமா? 26ந்தேதி மாவட்டகலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: தற்போது பரவி வரும் புதியவகை கொரோனா மற்றும் பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்து, நாளை மறுதினம் (26ந்தேதி) தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை…

இந்தியாவில் நேற்று கொரோனாவால் 24,236 பேர் பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,23,544 ஆக உயர்ந்து 1,46,778 பேர் மரணம் அடைந்து 96,92,061 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 24,236 பேருக்கு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.90 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,90,30,994 ஆகி இதுவரை 17,36,576 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,78,051 பேர்…

அண்டார்டிகாவிலும் பரவிய கொரோனா வைரஸ்!

அண்டார்டிகா: உலகின் பனிக் கண்டமான அண்டார்டிகாவில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்ற கொடுமையான செய்தி வெளியாகியுள்ளது. அண்டார்டிகாவில், மனிதர்கள் நிரந்தரமாக வாழ்வதில்லை. ஆனால்,…

கொரோனா : இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 379,, கேரளாவில் 6169 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 379 கேரளாவில் 6169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 379 பேருக்கு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,066 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,10,080 பேர்…

சென்னையில் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,10,080 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,10,080 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,314 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கர்நாடகாவில் இன்றுமுதல் ஜனவரி 2ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு! எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார். புதிய…

இங்கிலாந்தில் இருந்து மும்பை வந்த 590 பயணிகளில் 15 பேருக்கு புதியவகை கொரோனா வைரஸ்…

மும்பை: இங்கிலாந்தில் பரவி வரும் புதிய பரிணாம வைரஸ் உலக நாடுகளை மீண்டும் பிதிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று இங்கிலாந்தில் இருந்து மும்பை விமான பயணிகளுக்கு…