2,724 பயணிகள் கண்காணிப்பு: வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை! ராதாகிருஷ்ணன்
சென்னை: வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு, வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவாரகள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உலகின் 7 கண்டங்களையும் ஆட்கொண்டுள்ள…