Category: News

ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி :  அமெரிக்கா பரிந்துரை

வாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் கூறி உள்ளது.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,50,096…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,096 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,053 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று ஆந்திராவில் 82 பேர், டில்லியில் 220 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 82 பேர், மற்றும் டில்லியில் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா…

சென்னையில் மீண்டும் உயரத்தொடங்கியது கொரோனா… பொதுமக்களே முகக்கவசம் அணியுங்கள்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், குறைந்துள்ளதாகவும், தமிழகஅரசு தெரிவித்து வந்தாலும், தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுவதுபோல, தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து…

91.6% செயல்திறன் பெற்ற ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி! இந்தியாவில் அனுமதிப்பது குறித்து இன்று ஆய்வு…

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி 91.6% செயல்திறன் பெற்றது என்பது நிரூபணமான நிலையில், அதை, இந்தியாவில் பயனர்களுக்கு செலுத்த அனுமதிப்பது குறித்து மத்தியஅரசின் உயர்அதிகாரிகள் இன்று…

உலக சுகாதார அமைப்பு வுஹான் நகரில் கண்டுபிடித்தது என்ன ? : ஆஸ்திரேலிய பொது சுகாதார இயக்குனர் தகவல்

சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி பொது சுகாதாரத்தையும் பொருளாதாரத்தையும் வேரோடு சாய்த்தது. உலக…

நீங்கள் 45 வயதுக்கு மேற்பட்டவரா? நீங்கள் கொரோனா தடுப்பூசி பெற என்ன செய்ய வேண்டும்?

டில்லி வரும் மார்ச் 1 முதல் நாடெங்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் குறிப்பிட்ட நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்தியாவில்…

இந்தியாவில் நேற்று 17,106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,29,326 ஆக உயர்ந்து 1,56,598 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,106 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.30 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,30,59,766ஆகி இதுவரை 25,06,127 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,633 பேர் அதிகரித்து…