Category: News

இந்தியாவில் நேற்று 28,869 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,38,464 ஆக உயர்ந்து 1,59,079 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,869 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.12 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,12,17,309 ஆகி இதுவரை 26,81,649 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,529 பேர்…

இன்று கேரளா மாநிலத்தில் 1,970 கர்நாடகாவில் 1135 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 1,970 கர்நாடகாவில் 1,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று 1,970 பேருக்கு கொரோனா தொற்று…

இன்று ஆந்திராவில் 261 பேர், டில்லியில் 425 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 261 பேர், மற்றும் டில்லியில் 425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 261 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 16/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (16/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,61,429…

கொரோனா : சென்னையில் 352 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,39,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,61,429 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,450 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்கடந்த 15 நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…

அதிகரிக்கும் கொரோனாவால் பயணிகள் வருகை குறைவு: சென்னையில் இன்று 16 விமானங்கள் ரத்து…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விமான நிறுவனங்கள் பல்வேறு விமான…

திருச்சி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா..

சென்னை: திருச்சி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கல்லூரி மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.…