Category: News

கொரோனா பரவல் தீவிரம்: கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கோவில்கள், வழிப்பாட்டுத்தலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை, அனைத்து கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கும்…

தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு கல்லூரியில் கொரோனா தொற்று

கும்பகோணம் கும்பகோணத்தில் நான்காவதாக ஒரு தனியார் கல்லூரியில் கொரோனா தொற்று பரவி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடெங்கும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

இந்தியாவில் நேற்று 40,611 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,86,330 ஆக உயர்ந்து 1,60,200 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,611 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.42 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,42,87,461 ஆகி இதுவரை 27,34,971 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,677 பேர்…

கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் காலக்கெடுவை நீட்டித்த தமிழக அரசு

சென்னை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட காலக்கெடுவை அரசு நீட்டித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 22/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (22/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,385 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,68,367…

கொரோனா : சென்னையில் 496 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,42,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 1385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,68,367 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,619 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 310, கர்நாடகாவில் 1,445 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 310, கர்நாடகாவில் 1,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,445 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா அதிகரிப்பு: புதுச்சேரியில் மே 31-வரை ஸ்டேட், சென்ட்ரல் என அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு…

சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மே 31-வரை பள்ளிகள் மூடபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உயர்நிலை, மேல்நிலை மாணாக்கர்களுக்கு ஆன்லைனில் படிப்பு தொடரும் என்றும்…