கொரோனா பரவல் தீவிரம்: கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கோவில்கள், வழிப்பாட்டுத்தலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை, அனைத்து கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கும்…