பஞ்சாபில் தீவிரமடைந்து வரும் உருமாறிய லண்டன் கொரோனா… பொதுமக்கள் அதிர்ச்சி…
சண்டிகர்: இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட நபர்களில் 81% பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று…
சண்டிகர்: இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட நபர்களில் 81% பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று…
டெல்லி: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 280 நிறுவனங்கள் திவாலானதாக அறிவித்துள்ளன என்று மத்தியஅமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கோவில்கள், வழிப்பாட்டுத்தலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை, அனைத்து கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கும்…
கும்பகோணம் கும்பகோணத்தில் நான்காவதாக ஒரு தனியார் கல்லூரியில் கொரோனா தொற்று பரவி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடெங்கும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,86,330 ஆக உயர்ந்து 1,60,200 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,611 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,42,87,461 ஆகி இதுவரை 27,34,971 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,677 பேர்…
சென்னை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட காலக்கெடுவை அரசு நீட்டித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி…
சென்னை தமிழகத்தில் இன்றைய (22/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,385 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,68,367…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,42,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…