Category: News

இன்று தமிழகத்தில் 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,84,094 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 14,846 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிப்பு..,.

சென்னை: மூத்த கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

விமான நிலையங்கள் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், விமான நிலையங்கள் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது. விமான நிலையங்களில்…

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, டாஸ்மாக், சினிமா தியேட்டர், மால்கள், கடற்கரை மூட உத்தரவிடக்கோரி வழக்கு!

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகமடைந்து வருவதால், டாஸ்மாக், சினிமாதியேட்டர், மால்களை மூட உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என…

தமிழகத்தில் ஊரடங்கு குறித்த வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு காரணமாக, மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா…

ஸ்ரீநகர்: காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்ருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.…

90 சதவிதம் பேருக்கு ஏப்ரல் 19ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்படும்! அமெரிக்க அதிபர் ஜோ பிடன்

நியூயார்க்: அமெரிக்காவில் 90 சதவீதம் பேருக்கு ஏப்ரல் 19ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது.…

‘நோ லாக்டவுன், ஆனால், ஊர்வலம், போராட்டம், பேரணி நடத்த தடை! கர்நாடகா அரசு அறிவிப்பு

பெங்களூரு : கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் ஊர்வலம், போரட்டம், பேரணி நடத்த தடை விதித்து கர்நாடகா அரசு…

இந்தியாவில் நேற்று 7.85  லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 7,85,864 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை சுமார் 1.21 கோடி…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 56,119 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,95,329 ஆக உயர்ந்து 1,62,147 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,119 பேர் அதிகரித்து…