Category: News

தொற்று பாதிப்பு தீவிரமாகி உள்ளது – ஊரடங்கு தேவை! எய்ம்ஸ் தலைவர்

டெல்லி: இந்தியாவில் தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமாகி உள்ளது அதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பபட வேண்டியது அவசியம் என எய்ம்ஸ் தலைவர் வலியுறுத்தி உள்ளார். கடந்த 2019 ஆம்…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை!  ஜெ.ராதாகிருஷ்ணன் 

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் சில இடங்களில் தட்டுப்பாடு என்று கூறுவது வதந்தி என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில்…

3/4/2021 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,23,91,129 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89,019 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்ககப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,23,91,129 ஆக உயந்துள்ளது. தற்போதைய…

03/04/2021 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 130,802,165 ஆக உயர்வு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் 28லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் ஓராண்டை கடந்தும் கொரோனா தொற்று பரவல் நீடித்து…

மராட்டியத்தில் மீண்டும் பொது முடக்கம் நிகழலாம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: கொரோனா நிலவரம் இப்படியே சென்றுகொண்டிருந்தால், மறுபடியும் பொது முடக்கம் நிகழாது என்று எந்தவித உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது என்று பேசியுள்ளார் உத்தவ் தாக்கரே. மேலும், அந்த…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 02/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (02/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,290 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,92,780…

இன்று சென்னையில் 1188 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,51,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 18,600 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,92,780 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 18,606 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 1,288 டில்லியில் 3,594 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,288 டில்லியில் 3,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,288 பேருக்கு…

வயது வந்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடக் கோரும் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்

மும்பை வயது வந்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுமாறு மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் வலியுறுத்தி உள்ளார். தற்போது நாடெங்கும் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்டமாகப்…