Category: News

15/04/2020 6 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக…

15/04/2021 6 PM: தமிழகத்தில் இன்று புதிதாக 7,987 பேர் கொரோனாவால் பாதிப்பு 29 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 29 பேர்…

கொரோனா இரண்டாவது அலை சுனாமியாக தாக்கும்… ஓராண்டுக்கு முன்னரே எச்சரித்த ராகுல் காந்தி..

உலகெங்கும் கொரோனா பரவல் .ஆரம்பித்த காலத்திலேயே, இந்தியா கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.…

கொரோனா உச்சம்: மகாராஷ்டிராவுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், நோயாளிகளின் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் எந்தவித கட்டணமுமின்றி…

உ.பி. முதல்வர் யோகிஆதித்யநாத் மருத்துவமனையில் அனுமதி…

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உத்தர பிரதேச…

கொரோனா தாக்கம்: சென்னையில் இன்று 36 விமானங்கள் ரத்து!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், போதிய பயணிகள் இன்றி, சென்னையில் இன்று 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா 2வது அலை அலை தமிழகத்தில் வேகமாக…

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 25-ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்படும்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் 25-ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து…

வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் கொரோனா…. கோமதி நதி கரையில் இரவு முழுக்க குவியல் குவியலாக சடலங்கள் எரியூட்டப்பட்டன…..

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது, குறிப்பாக குஜராத், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கட்டுப்பாடின்றி கைமீறி சென்று கொண்டிருக்கிறது, உத்தர பிரதேச மாநிலம்…

டெல்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். நாடு…

நான் தடுப்பூசியால் பாதுகாப்பு பெற்றுள்ளேன் !!!! நீங்க ??? திமுக மருத்துவர் சுலைமான்

சென்னை: நான் தடுப்பூசியால் பாதுகாப்பு பெற்றுள்ளேன் !!!! நீங்க ??? என கேள்வி எழுப்பியுள்ளார் திமுக சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் மருத்துவர் சுலைமான். தமிழகத்தில் தொற்று பரவல்…