Category: News

தடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு

டில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. உலக அளவில் இந்தியா தினசரி…

உலக அளவில் மிக அதிகமாக இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 2.74 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,74,944 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,944 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,19,94,085 ஆகி இதுவரை 30,32,671 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,07,633 பேர்…

கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை – அரசு நிறுவனங்களை கண்டுகொள்ளாத மோடி அரசு!

நாட்டில், கொரோனா தடுப்பு மருந்திற்கான பற்றாக்குறை பெரியளவில் நிலவும் சூழலில், அரசின் மருந்து உற்பத்தி நிறுவனங்களை, மோடி அரசு கண்டுகொள்வதேயில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய…

ரூ.4.75 கோடி மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது வழக்கு பதிவு…

மும்பை: 4.75 கோடி ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது மகாராஷ்டிரா அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

18/04/2021 – 7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10ஆயிரத்தை கடந்துள்ளது. 42 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை…

கொரோனா மரண சான்றிதழிலும் மோடியின் படத்தை போட வேண்டும்: சாடும் என்சிபி தலைவர்

மும்பை: கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருக்கையில், கொரோனா மரண சான்றிதழிலும் அவரின் படம் இடம்பெற்றிருப்பதே சரியானது என்று போட்டுத் தாக்கியுள்ளார் மராட்டிய…

18/04/2021 – 7PM: தமிழகத்தில் இன்று மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு, 2020ம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த காலக்கட்டமான மே 14ந்தேதி அன்று…

20ந்தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர போக்குவரத்து தடை… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ள தமிழகஅரசு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, 20ந்தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர போக்குவரத்து தடை…

சுற்றுலாத்தலங்கள், கடற்கரை அனுமதி ரத்து, அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல்பங்க் இயங்க அனுமதி….

சென்னை: தமிழக அரசு இன்று அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளில், சுற்றுலாத்தலங்கள், கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.மேலும், பால், மருத்துவ உள்பட அத்தியாவசிய பொருட்கள் இயங்க…