Category: News

கொரோனா: பீகார் மாநில முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு

பாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது…

தமிழகத்தில் 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு எழுந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், 8.8 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகம்…

மகாராஷ்டிராவுக்கு  செல்ல கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்துக்கு 6 மாநிலங்களில் இருந்து செல்வோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் மகாராஷ்டிர மாநிலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்…

தடுப்பூசி போடும் பணிகள் ஊரடங்கால் பாதிக்கப்படக்கூட்டாது : மத்திய அரசு

டில்லி மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடையக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. உலக அளவில் இந்தியா தினசரி…

உலக அளவில் மிக அதிகமாக இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 2.74 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,74,944 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,944 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,19,94,085 ஆகி இதுவரை 30,32,671 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,07,633 பேர்…

கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை – அரசு நிறுவனங்களை கண்டுகொள்ளாத மோடி அரசு!

நாட்டில், கொரோனா தடுப்பு மருந்திற்கான பற்றாக்குறை பெரியளவில் நிலவும் சூழலில், அரசின் மருந்து உற்பத்தி நிறுவனங்களை, மோடி அரசு கண்டுகொள்வதேயில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய…

ரூ.4.75 கோடி மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது வழக்கு பதிவு…

மும்பை: 4.75 கோடி ரெம்டெசிவிர் மருந்து பதுக்கியது தொடர்பாக முன்னாள் பாஜக முதல்வர் பட்நாவிஸ் மீது மகாராஷ்டிரா அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

18/04/2021 – 7PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10ஆயிரத்தை கடந்துள்ளது. 42 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை…

கொரோனா மரண சான்றிதழிலும் மோடியின் படத்தை போட வேண்டும்: சாடும் என்சிபி தலைவர்

மும்பை: கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருக்கையில், கொரோனா மரண சான்றிதழிலும் அவரின் படம் இடம்பெற்றிருப்பதே சரியானது என்று போட்டுத் தாக்கியுள்ளார் மராட்டிய…