Category: News

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா…

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி…

அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு! ஆனால் 35% படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை அரசு மருத்துவமனைகளில் சுமார் 35% படுக்கைகள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திலேயே கொரோனா…

மனைவிக்கு கொரோனா: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக டிவிட்…

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கெஜ்ரிவால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளது. இதனால்,…

18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவச தடுப்பூசி கிடையாது! ராகுல்காந்தி பகீர் தகவல்…

டெல்லி: 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு இலவச தடுப்பூசி கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகீர் தகவலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்திய தேர்தல் கமிஷனின் 24-வது தலைமைத்…

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து 2017ல் எச்சரித்தபோது என்னை கைது செய்தார்கள் – இப்பொழுதாவது விழித்துக்கொள்ளுங்கள் : கபீல் கான்

2017 ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தது குறித்து வெளியே சொன்ன டாக்டர் கபீல் கான் அப்போது…

லாக்டவுன்: சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் என அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பபடுத்த இன்று முதல் இரவு நேர லாக்டவுன் அமலுக்கு வருவதால், சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக…

உடல்நலக்குறைவு: டிராபிக் ராமசாமி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

சென்னை: பிரபல சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர…

சென்னை அருகே கொரோனா வார்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கொரோனா நோயாளி!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் தூக்கு போட்டு…

கொரோனா தீவிரம் – லாக்டவுன்: அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், இரவு மற்றும் ஞாயிறன்று லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று…