அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை! வணிகர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லி: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், பல மாநிலங்களில் பகுதி நேர லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வணிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…