முடக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.900கோடி மதிப்பிலான செங்கல்பட்டு தடுப்பூசி மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?
சென்னை: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையம்…