ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு…
சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…