Category: News

ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு…

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

தடுப்பூசி விலை உயர்வால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படலாம்! மத்தியஅரசுக்கு நீதிமன்றம் அறிவுரை…

சென்னை: மே 1ந்தேதி முதல் தடுப்பூசி விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்படலாம், இதை மத்தியஅரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று…

கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், கள்ளச் சந்தை பெருகவும் மோடி அரசு துணை! கே.எஸ்.அழகிரி கண்டனம்…

சென்னை: கொரோனா காலத்தில் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், கள்ளச் சந்தை பெருகவும் மோடி அரசு துணை போயுள்ளதாகவும், கொரோனா நோயை ஒழிப்பதில் மத்திய பாஜக…

முடக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.900கோடி மதிப்பிலான செங்கல்பட்டு தடுப்பூசி மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

சென்னை: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், தடுப்பூசி பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையம்…

2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசியின் 2வது டோஸ் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்டார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கோவாக்சின்,…

பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறு! மோடி அரசை வறுத்தெடுத்த உயர்நீதி மன்றம்…

டெல்லி: மக்களின் உயிரை காக்க, பிச்சை எடு, கடன் வாங்கு, திருடு, எப்படியாவது ஆக்ஸிஜனைப் பெறுங்கள், அது உங்களை வேலை என மோடி தலைமையிலான மத்திய அரசை…

தமிழகத்திலிருந்து வேறுமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் அனுப்பிய விவகாரம்! சென்னை உயர்நீதி மன்றம் காட்டம்…

சென்னை: தமிழகத்திலிருந்து வேறுமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள், தமிழக அரசின் அனுமதியின்றி அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் குறித்து, சூ-மோட்டோ வழக்காக எடுத்து விசாரணை நடத்திய சென்னை…

ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா படுக்கைகள்! கடந்த ஆண்டு பணிக்கு தற்போது ரூ.135 கோடி ஒதுக்கிய தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க ரூ.135 கோடி நிதி…

தலைமைசெயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500, மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்! தமிழகஅரசு அதிரடி உத்தரவு

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுஇடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500, மாஸ்க்…

இந்தியாவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 3லட்சத்தை கடந்த பாதிப்பு, 2104 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து…