Category: News

தமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்துள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால்,…

ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்! மோடியுடனான கலந்துரையாடலில் கெஜ்ரிவால் யோசனை

டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். இந்த கலந்துரையாடலில்…

தீவிர கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதி! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

சென்னை: தீவிர கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள், தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத பட்சத்திலோ அல்லது லேசான அறிகுறிகள் இருக்கும் பட்ச்சத்திலோ மருத்துவமனையை நேரடியாக நாடுவதை…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுங்கு கொரோனா…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுங்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பபை ஏற்படுத்தி…

நேற்று ஒரே நாளில் 25,415 பேருக்கு கொரோனா தடுப்பூசி! சென்னை மாநகராட்சி அசத்தல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னையில் 25,415 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் தீவிர நடவடிக்கை…

தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் உடனே அனுப்புங்கள்! மோடிக்கு எடப்பாடி கடிதம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், மேலும் 20லட்சம் டோஸ் தடுப்பூசிகளை 10 நாட்களுக்குள் அனுப்பி வையுங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர்…

இந்தியர்களை மிரட்டும் கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 3,32,730 பாதிப்பு 2,263 பலி….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளை அதிகப்படுத்தி மக்களை மிரட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், தடுப்பூசி பற்றாக்குறை, விலை…

தலைநகரின் அவலம்: டெல்லியில் ஒரேநாளில் 306 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் கவலைக்கிடம்; குவியும் பிணங்கள்

டெல்லி: தலைநர் டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 306…

மகாராஷ்டிராவில் பயங்கரம்: கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் 13 பேர் பலி

மும்பை: கொரோனாவால் சூழப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோசுக்காக மக்கள் காத்திருப்பு

சென்னை தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் இரண்டாம் டோசுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசி போடும்…