Category: News

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு: விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் என எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்…

பாஜக ஆட்சியதிகாரத்தில் தூக்கிய எறியப்படும் நாளே; நாடு முழுவதும் தடுப்பூசி போட்ட நாள்! நடிகர் சித்தார்த்

சென்னை: பாஜக ஆட்சியதிகாரத்தில் தூக்கிய எறியப்படும் நாள் நிச்சயம் வரும் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மருந்து மற்றும்…

கொரோனா விதிகள் மீறல்: சென்னையில் ரூ.412 கோடி அபராதம் வசூல்…

சென்னை : கொரோனா விதிகள் மீறல் காரணமாக சென்னையில் ரூ.412 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.…

கொரோனா நோயாளியை ஐசியுவில் சேர்க்க ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய மருத்துவர் கைது! மகாராஷ்டிராவின் அவலம்…

மும்பை: நாட்டிலேயே தொற்று பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா நோயாளியை மருத்துவமனையின் ஐசியுவில் சேர்க்க ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பாக அந்த…

பீகார் சுகாதாரத்துறை அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு…

பாட்னா: பீகார் மாநில சுகாதாத்துறை கூடுதல் செயலாளர் விசங்கர் சவுத்ரி, தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இது மாநில சுகாதாரத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு…

24/04/2021 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 66 லட்சத்தை தாண்டியது…

24/04/2021 7AM: India corona Status… டெல்லி: இந்தியா முழுவதும் புதிதாக 3.44 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பும் 2600 ஆக உயர்ந்துள்ளது.…

24/04/2021 7AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14கோடியே 62லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியே 62 லட்சத்து 20ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை உச்சம்பெற்றுள்ளது. தொற்று…

கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்ட 65 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா!

ரிஷிகேஷ்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களில், 65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுள் மருத்துவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள்…

18 வயதிற்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி – மருத்துவர்கள் & நிபுணர்கள் பரிந்துரை!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில், 18 வயதிற்குட்பட்ட பிரிவினர் அதிகளவில் பாதிக்கப்படுவதையடுத்து, அந்த வயதினருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குழு…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 11,766 கர்நாடகாவில் 26,962 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 11,766 கர்நாடகாவில் 26,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 26,962 பேருக்கு கொரோனா தொற்று…