Category: News

மக்களுக்கு தடுப்பூசி இல்லை;ஆக்சிஜன் இல்லை, ஐசியு இல்லை, ஆனால் புதிய பாராளுமன்ற கட்டடத்துக்கு டெண்டர்! மோடி அரசை விளாசிய ராகுல்

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக, மக்கள் தடுப்பூசி இல்லாமலும், ஆக்சிஜன் , ஐசியு கிடைக்காமலும் திண்டாடி வரும் நிலையி,ல், டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற செயலகக்…

தமிழகத்தில் ஆக்சிஜன் பிரச்சினைகளுக்கு 104 என்ற உதவிஎண்ணை அழைக்கலாம்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.…

விரைவில் கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்கான சுங்கவரி ரத்து செய்யப்படும்! மத்தியஅரசு வட்டார தகவல்…

டெல்லி: கோவிட் -19 தடுப்பூசிகளின் இறக்குமதி வரியை இந்தியா தள்ளுபடி செய்யும் என மத்தியஅரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசிக்கு…

இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

ஆக்ஸிஜன் வழங்கலுக்கு தடையாக இருப்பவர்களை தூக்கிலிடவும் தயங்க மாட்டோம்! டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்

டெல்லி: உயிர்காக்கும் ஆக்ஸிஜன் வழங்கலுக்கு தடையாக எவரையும், தூக்கிலிடவும் தயங்கமாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும்! மத்தியஅரசு தகவல்

டெல்லி: வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கு…

தமிழகத்திற்கு மேலும் 4லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 4லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது, தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, விரைவில் மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என என தமிழக சுகாதாரத்துறை…

ரெம்டெசிவரை வீடுகளில் எடுக்காதீர்கள்; தமிழகத்தில் இறப்பு 2.9%; பொதுமக்கள் மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா தொற்று அறிகுறி காரணமாக, பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்தை வீடுகளில் எடுக்க வேண்டாம் என்றும், தமிழகத்தில் இறப்பு 2.9 சதவிகதமாக உள்ளது, உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டால், பதற்றத்துடன்…

தமிழக முதல்வருடன் தலைமைச்செயலாளர் இன்று பிற்பகல் ஆலோசனை: மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்கடங்காமல் சென்றுள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் வகையில், கொரோனா கட்டுப்பபாடு களை மேலும் அதிகரிக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது.…

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்! மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு…