Category: News

இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: இனிவரும் நாட்களில் தீவிரமடையும் கொரோனா சிக்கலை சமாளிக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

ஆக்ஸிஜன் வழங்கலுக்கு தடையாக இருப்பவர்களை தூக்கிலிடவும் தயங்க மாட்டோம்! டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்

டெல்லி: உயிர்காக்கும் ஆக்ஸிஜன் வழங்கலுக்கு தடையாக எவரையும், தூக்கிலிடவும் தயங்கமாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது. டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும்! மத்தியஅரசு தகவல்

டெல்லி: வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான வழக்கு…

தமிழகத்திற்கு மேலும் 4லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 4லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது, தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, விரைவில் மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என என தமிழக சுகாதாரத்துறை…

ரெம்டெசிவரை வீடுகளில் எடுக்காதீர்கள்; தமிழகத்தில் இறப்பு 2.9%; பொதுமக்கள் மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்! ராதாகிருஷ்ணன்

சென்னை: கொரோனா தொற்று அறிகுறி காரணமாக, பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்தை வீடுகளில் எடுக்க வேண்டாம் என்றும், தமிழகத்தில் இறப்பு 2.9 சதவிகதமாக உள்ளது, உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டால், பதற்றத்துடன்…

தமிழக முதல்வருடன் தலைமைச்செயலாளர் இன்று பிற்பகல் ஆலோசனை: மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்கடங்காமல் சென்றுள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் வகையில், கொரோனா கட்டுப்பபாடு களை மேலும் அதிகரிக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது.…

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்! மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு…

எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட மத்திய மருத்துவக்கல்லூரிகளுக்கான INI-CET PG 2021 நுழைவுத்தேர்வு ஒத்தி வைப்பு…

டெல்லி: எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட மத்திய மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான INI-CET PG 2021 நுழைவுத்தேர்வு , கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு…

24/04/2020 10 AM: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இதுவரை 10லட்சத்து 51ஆயிரத்து 487 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3லட்சத்துஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று…

இந்தியாவில் ஒரே நாளில் 3,46,786 பேருக்கு பாதிப்பு 2,624 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,46,786 பேருக்கு பாதிப்பு கண்டறிப்பட்டு…