Category: News

கொரோனா 2வது அலை தீவிரம்: சிகிச்சைக்காக தயார் நிலையில் 3,816 ரயில் பெட்டிகள்..

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாப பரவல் உச்சமடைந்துள்ளதால், நோயாளிகளுக்காக 3,816 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றி தயார் நிலையில் வைத்திருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே 5,601…

கொரோனா : இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

சென்னை கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை 4 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலில் தமிழகம்…

திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனாவால் மரணம்

கார்தா மேற்கு வங்க மாநிலம் கார்தா தொகுதியில் போட்டியிடும் திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனாவால் உயிர் இழந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகச்…

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இருந்து விலகல் : அஸ்வின் அறிவிப்பு

சென்னை டில்லி கேபிடல்ஸ் அணி வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி அணிகளில் டில்லி கேபிடல்ஸ் அணியில்…

இந்தியாவில் 95000 ரயில்வே ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு

டில்லி இந்திய ரயில்வேயில் சுமார் 95000 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

இந்தியாவில் மற்றொரு உச்சமாக நேற்று 3,54,533 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் வரலாறு அளவுக்கு 3,54,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு காணாத…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.77 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,77,80,613 ஆகி இதுவரை 31,22,477 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,27,231 பேர்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 12,634 கர்நாடகாவில் 34,804 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 12,634 கர்நாடகாவில் 34,804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 34,804 பேருக்கு கொரோனா தொற்று…

ஆக்சிஜன் தட்டுப்பாடு நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவே எச்சரிக்கை : காங்கிரஸ் அறிவிப்பு

டில்லி கடந்த நவம்பர் மாதமே நாடாளுமன்ற நிலைக்குழு ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து எச்சரித்துள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தற்போதைய இரண்டாம் கட்ட கொரோனா பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா : இன்று கேரளாவில் 28,469, உத்தரப்பிரதேசத்தில் 35,311 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 35,311. மற்றும் கேரளா மாநிலத்தில் 28,469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 28,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…