Category: News

யார் போனாலும் ஐபிஎல் போட்டிகள் தொடரும்: பிசிசிஐ திட்டவட்டம்

மும்பை: கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால், ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும்; ஆனால், ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற பிசிசிஐ சார்பில்…

கொரோனா தீவிரம் – ஐபிஎல் தொடரிலிருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

மும்பை: இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் பலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். பெங்களூரு அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா,…

தடுப்புமருந்து விலை நிர்ணயத்தை தனியாரிடம் விட்ட மோடி அரசு – கேரளாவில் தொடரப்பட்ட வழக்கு!

திருவனந்தபுரம்: உலகிலேயே, தடுப்பு மருந்து விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, உற்பத்தியாளர்களின் பொறுப்பிலேயே விட்டுவிட்டு மோடி அரசின் செயலை எதிர்த்து, கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரளாவின்…

கொரோனா : இன்று கேரளாவில் 21,890, உத்தரப்பிரதேசத்தில் 33,574 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 33,574. மற்றும் கேரளா மாநிலத்தில் 21,890 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 21,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தடுப்பூசிக்கான ‘டிகா உத்சவ்’ நடந்தும் குறைந்துபோன தடுப்பூசி போட்டோர் எண்ணிக்கை!

புதுடெல்லி: மத்திய மோடி அரசால், பிரமாண்ட தடுப்பூசி போடும் நிகழ்வான ‘டிகா உத்சவ்’ போன்றவை நடத்தப்பட்டாலும், இந்தியாவில், ஏப்ரல் தொடக்க காலத்தோடு ஒப்பிடுகையில், தற்போது செலுத்தப்படும் விகிதம்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –26/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (26/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 15,684 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,97,672…

சென்னையில் இன்று 4250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 4,250 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,142 ஆகி உள்ளது இன்று சென்னையில் 4,250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,97,672 பேர் பாதிக்கப்பட்டு தற்போது1,07,145 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில் 1,15,642…

கொரோனா இரண்டாம் அலையில் இருந்து மீண்டு வரும் புனே : மகிழ்ச்சியில் மக்கள்

புனே கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து புனே நகரம் படிப்படியாக மீண்டு வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் நாளுக்கு…

இந்தியாவுக்கு உதவ நாங்களும் தயார்! கூகுளை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட், அமேசான் உதவிக்கரம்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இன்று காலை கூகுள் நிறுவனம் நிதி உதவி அறிவித்திருந்த…