சென்னை: தமிழகஅரசு சார்பில் 24மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவரச தேவைகளுக்கு 1800 120 555550 என்ற  உதவி எண்ணை தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாவட்டம் தோறும்  கொரோனா ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் கோவிட் அவசர தொடர்பு எண்கள் கீழே தரப்பட்டுள்ன.

1 அரியலூர் 04329-1077 04329-228709

2 சென்னை 044-1077 044-25243454

3 சி.எச்.ஓ சென்னை 9445190744 

4 கோவை 0422-1077 0422-2301114

5 கடலூர் 04142-1077 04142-220700

6 தர்மபுரி 04342-1077 04342-230562 / 234500

7 திண்டுக்கல் 0451-1077 0451-2460320

8 ஈரோடு 0424-1077 0424-2260211

9 காஞ்சீபுரம் 044-1077 044-27237107 / 27237207

10 கன்னியாகுமரி 04652-1077 04652-231077