Category: News

ஜிஎஸ்டி, வருமான வரி விசாரணைகளை 3 மாதம் ஒத்தி வைக்க வர்த்தகர்கள் வேண்டுகோள்

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பால் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விசாரணைகளை 3 மாதம் ஒத்தி வைக்க வர்த்தகர்கள் நிதி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியாவில் பிப்ரவரி…

திருப்பதியில் கொரோனா அதிகரிப்பு: நாளைமுதல் மதியம் 2 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு…

திருமலை: திருப்பதியில் கொரோனா அதிகரித்து வருவதால் மதியம் 2 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே…

ஒருமித்த அரசியல் கருத்துடன் அணுகினால் கொரோனா எதிர்ப்பில் காங்கிரஸ் உதவும் : சோனியா காந்தி

டில்லி கொரோனாவை எதிர்க்க அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருமித்த மற்றும் வெளிப்படையான கருத்துடன் அணுகினால் காங்கிரஸ் உதவ தயாராக உள்ளதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார் கொரோனா இரண்டாம் அலை…

கொரோனா தடுப்பூசி விலையைக் குறைப்பு : மருந்து நிறுவனங்களைக் கேட்கும் மத்திய அரசு

டில்லி கொரோனா தடுப்பூசிகள் விலையைக் குறைக்க வேண்டும் என மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது., கொரோனா இரண்டாம் அலை பரவல் நாட்டில் மிகவும் அதிகரித்து…

உச்சநீதிமன்றத்தில் ஒரு வாரம் முன்னதாகவே கோடை விடுமுறை

டில்லி உச்சநீதிமன்றத்துக்கு ஒரு வாரம் முன்னதாகவே அதாவது மே மாதம் 8 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்குதலில் இந்தியா…

இந்தியாவில் நேற்று 3,19,315 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,19,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,19,315 பேர் அதிகரித்து மொத்தம் 1,76,25,735 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,84,69,071 ஆகி இதுவரை 31,33,321 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,71,223 பேர்…

கட்டுக்கடங்காத கொரோனா மரணங்கள் – டெல்லியில் சுடுகாடாக மாற்றப்படும் பூங்கா!

புதுடெல்லி: இந்திய தலைநகரில், கட்டுக்கடங்காமல் போன கொரோனா மரணங்களால், தென்கிழக்கு டெல்லியிலுள்ள ஒரு பூங்கா, மயானமாக மாற்றப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது. டெல்லியைப் பொறுத்தமட்டில், அங்குள்ள மயானங்கள், கொரோனா…

கொரோனா – ஒருவழியாக இந்தியாவை தொடர்புகொண்ட அமெரிக்க அதிபர்!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாண்டவமாடிவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு, சூழல் தொடர்பாக பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இதன்மூலம், இந்திய கொரோனா…

மத்திய அரசை ‘செம’ கேள்விகேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

மும்பை: மருத்துவமனைகளில் மக்களை அனுமதிக்க முடியாத நிலையில், ஐபிஎல் தொடரை எப்படி அரசு நடத்துகிறது? என்று தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஆண்ட்ரூ டை கேள்வி…