Category: News

ஆக்சிஜன் பற்றாக்குறை கட்டுக்குள் வந்தது: டெல்லியில் வழக்கத்தைவிட 35% அதிகரித்த கொரோனா பாதிப்பு…

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் பல நோயாளிகள் இறந்த நிலையில், தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், அதே வேளையில் டெல்லியில் வழக்கத்தைவிட…

கொரோனா பரவலை தடுக்க தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்! தேவகவுடா

பெங்களூரு: கொரோனா பரவலை தடுக்க தொலைநோக்கு பார்வையுடன் சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், அனைத்து நோக்கத் திற்காகவும் அடுத்த 6 மாதங்களுக்கு மக்கள் ஒரு…

கொரோனா ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்! உள்துறை அமைச்சகம் வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும்கொரோனா 2வது அலை உச்சமடைந்துள்ளது.இதனால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பகுதி நேர ஊரட்ங்கு, வார…

தமிழகத்தில் கொரோனா குறைந்தாலும் மக்கள் வெளியே நடமாடக்கூடாது! ராதாகிருஷ்ணன்…

சென்னை: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா குறைவு என்கிற எண்ணத்தில் மக்கள் வெளியே நடமாடக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவும்..! மத்தியஅரசு எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் , ஒரு மாதத்தில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இது பெரும்…

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை, 104 உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவிப்பு…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர்’ மருந்துக்கு கடும் தட்டுப்பபாடு ஏற்பட்டுள்ளதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் மருத்துவர்…

மாவட்ட நீதிபதி அதிரடி: நொய்டா மருத்துவமனைகளில் தேவையின்றி ஆக்கிரமிக்கப்பட்ட 200 படுக்கைகள் காலி….

நொய்டா: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காத சூழலில் மாவட்ட நீதிபதி, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு…

ஜிஎஸ்டி, வருமான வரி விசாரணைகளை 3 மாதம் ஒத்தி வைக்க வர்த்தகர்கள் வேண்டுகோள்

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பால் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி விசாரணைகளை 3 மாதம் ஒத்தி வைக்க வர்த்தகர்கள் நிதி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியாவில் பிப்ரவரி…

திருப்பதியில் கொரோனா அதிகரிப்பு: நாளைமுதல் மதியம் 2 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு…

திருமலை: திருப்பதியில் கொரோனா அதிகரித்து வருவதால் மதியம் 2 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே…

ஒருமித்த அரசியல் கருத்துடன் அணுகினால் கொரோனா எதிர்ப்பில் காங்கிரஸ் உதவும் : சோனியா காந்தி

டில்லி கொரோனாவை எதிர்க்க அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருமித்த மற்றும் வெளிப்படையான கருத்துடன் அணுகினால் காங்கிரஸ் உதவ தயாராக உள்ளதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார் கொரோனா இரண்டாம் அலை…