Category: News

ரூ.85 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜனை இலவசமாக வழங்கிய முன்னாள் ஆரஞ்சு பழ வியாபாரி….

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநில மக்களின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தன்னாலான உதவியாக முன்னாள் ஆரஞ்சு பழ வியாபாரியும், தற்போதைய தொழிலதிபருமான நாக்பூரை சேர்ந்த பியாரே…

தடுப்பூசிகளுக்கு விலை எதனடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன? மத்தியஅரசுக்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: தடுப்பூசிகளுக்கு விலை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன? ஏன் வெவ்வேறு விலை அறிவிக்கப்பபட்டு உள்ளது என்றும், அடுத்த சில வாரங்களுக்கு நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை எவ்வளவு…

இறுதிச் சடங்குக்காக ஒரே ஆம்புலன்சில் 22 சடலங்களை திணித்து ஏற்றி சென்ற அவலம்…! இது மகாராஷ்டிரா மாநில நிலைமை…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை இறுதிச்சடங்குக்ககாக எடுத்துச்செல்வதிலும்…

ஆக்சிஜன் பற்றாக்குறை கட்டுக்குள் வந்தது: டெல்லியில் வழக்கத்தைவிட 35% அதிகரித்த கொரோனா பாதிப்பு…

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் பல நோயாளிகள் இறந்த நிலையில், தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், அதே வேளையில் டெல்லியில் வழக்கத்தைவிட…

கொரோனா பரவலை தடுக்க தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்! தேவகவுடா

பெங்களூரு: கொரோனா பரவலை தடுக்க தொலைநோக்கு பார்வையுடன் சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், அனைத்து நோக்கத் திற்காகவும் அடுத்த 6 மாதங்களுக்கு மக்கள் ஒரு…

கொரோனா ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்! உள்துறை அமைச்சகம் வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும்கொரோனா 2வது அலை உச்சமடைந்துள்ளது.இதனால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பகுதி நேர ஊரட்ங்கு, வார…

தமிழகத்தில் கொரோனா குறைந்தாலும் மக்கள் வெளியே நடமாடக்கூடாது! ராதாகிருஷ்ணன்…

சென்னை: மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா குறைவு என்கிற எண்ணத்தில் மக்கள் வெளியே நடமாடக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா பரவும்..! மத்தியஅரசு எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் , ஒரு மாதத்தில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இது பெரும்…

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை, 104 உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவிப்பு…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர்’ மருந்துக்கு கடும் தட்டுப்பபாடு ஏற்பட்டுள்ளதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் மருத்துவர்…

மாவட்ட நீதிபதி அதிரடி: நொய்டா மருத்துவமனைகளில் தேவையின்றி ஆக்கிரமிக்கப்பட்ட 200 படுக்கைகள் காலி….

நொய்டா: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காத சூழலில் மாவட்ட நீதிபதி, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு…