Category: News

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.41 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,41,74,128 ஆகி இதுவரை 32,26,724 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,68,591 பேர்…

கொரோனா சிகிச்சைக்குத் தேவையான பொருட்கள் இருப்பு உறுதி செய்ய முக ஸ்டாலின் உத்தரவு

சென்னை தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பது…

 மே மாதம் நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்த மத்திய அரசு

டில்லி இந்த மே மாதம் நடைபெற உள்ள அனைத்து எழுத்துப் பூர்வமான தேர்வுகளையும் மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகப்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –03/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (03/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 20,935 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,28,064…

தமிழகத்தில் இன்று 20,952 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 20,952 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,28,064 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,23,258 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 48,621, ஆந்திரப் பிரதேசத்தில் 28,211 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 48,621. மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 28,211 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 48,621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

கொரோனா : இன்று கேரளாவில் 26,011, உத்தரப்பிரதேசத்தில் 29,052 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 29,052. மற்றும் கேரளா மாநிலத்தில் 26,011 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 26,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா சிகிச்சைக்கு போதிய மருத்துவர்கள் கிடைக்க பிரதமர் முக்கிய முடிவு

டில்லி கொரோனா நோயாளிகள் பெருகி வருவதால் அவர்களின் சிகிச்சைக்கு போதிய மருத்துவர்கள் கிடைக்க பிரதமர் பல முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும்…

கொரோனா சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தேவைப்படுவதால், முதுநிலை நீட் தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி வைப்பு!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவர்களின் தேவையை கருதி, முதுநிலை நீட் தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்தி…

ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.…