காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் செயல்படும்! தமிழகஅரசு
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு…
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு…
மும்பை தாதரில் மும்பையில் வாழும் வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து…
சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நாளை முதல் தீவிரமாக அமல்படுத்தப்படும் நிலையில், 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…
திருவனந்தபுரம் மூணாற்றில் நடந்த கிருத்துவ கூட்டத்துக்குச் சென்று வந்த 100க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருவர் உயிர் இழந்துள்ளனர். கிறித்துவர்களின் தென்னிந்தியத் திருச்சபை சார்பில்…
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடை திறந்திருக்கும் பணி நேரமும் குறைக்க…
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருவதால், அரசு ஊழியர்கள் நாளை முதல் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு…
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் புதிய கொரோனா கட்டப்பாடுகள் அமல்படுத்துவதால், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் செல்ல…
ஜெனிவா: உலக கொரோனா பாதிப்பில் 46% பாதிப்பு உள்ள நாடு இந்தியா என உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. உலக அளவில் தினசரி பாதிப்பில்…
டெல்லி: இந்தியாவில் உருமாற்ற அடைந்த கொரோனா பரவல் உச்சமடையும் என்று எங்களின் ஆலோசனைகளை பிரதமர் மோடி புறந்தள்ளினார் என விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த மார்ச் மாதமே இதுதொடர்பாக…
டெல்லி: நாடே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜனுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில், ரூ.13ஆயிரம் கோடியில் விஸ்டா திட்டம் தேவையா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பி…