Category: News

மூணாறு கூட்டத்துக்குச் சென்று வந்த 100 பாதிரியார்களுக்கு கொரோனா ; இருவர் உயிரிழப்பு

திருவனந்தபுரம் மூணாற்றில் நடந்த கிருத்துவ கூட்டத்துக்குச் சென்று வந்த 100க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருவர் உயிர் இழந்துள்ளனர். கிறித்துவர்களின் தென்னிந்தியத் திருச்சபை சார்பில்…

நாளை முதல் டாஸ்மாக் கடையும் மதியம் 12மணி வரை மட்டுமே திறந்திருக்கும்…?

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடை திறந்திருக்கும் பணி நேரமும் குறைக்க…

நாளை முதல் அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்! அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருவதால், அரசு ஊழியர்கள் நாளை முதல் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு…

நாளை முதல் புறநகர் ரயிலில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது! தெற்கு ரயில்வே

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் புதிய கொரோனா கட்டப்பாடுகள் அமல்படுத்துவதால், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் செல்ல…

உலக அளவிலான கொரோனா பாதிப்பில் 46% பாதிப்பு உள்ள நாடு இந்தியா! உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்…

ஜெனிவா: உலக கொரோனா பாதிப்பில் 46% பாதிப்பு உள்ள நாடு இந்தியா என உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. உலக அளவில் தினசரி பாதிப்பில்…

கொரோனா பரவல் குறித்த எங்கள் எச்சரிக்கையை புறந்தள்ளினார் மோடி! விஞ்ஞானி குற்றச்சாட்டு…

டெல்லி: இந்தியாவில் உருமாற்ற அடைந்த கொரோனா பரவல் உச்சமடையும் என்று எங்களின் ஆலோசனைகளை பிரதமர் மோடி புறந்தள்ளினார் என விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த மார்ச் மாதமே இதுதொடர்பாக…

ஆக்சிஜனுக்கு மக்கள் தவிக்கும்போது ரூ.13ஆயிரம் கோடி விஸ்டா திட்டம் தேவையா! பிரியங்கா காந்தி ஆவேசம்!

டெல்லி: நாடே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜனுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில், ரூ.13ஆயிரம் கோடியில் விஸ்டா திட்டம் தேவையா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பி…

நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமாகி வருவதால், மருத்துவ நிபுணர்கள் மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவிக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

‘கோவோவாக்ஸ்’ கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை மே 2வது தொடங்குகிறது… ஐசிஎம்ஆர் தகவல்..

டெல்லி: ‘கோவோவாக்ஸ்’ கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை மே 2வது வாரத்தில் தொடங்கலாம் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள்…

வாரணாசி தொகுதியில் கொரோனா அதிகரிப்பு – கண்டு கொள்ளாத மோடி : மக்கள் கோபம்

வாரணாசி மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கொரோனா மிகவும் அதிகரித்து வருவதால் மக்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்துக்களின் புனித…