இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
பெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 13,50,259…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 7,130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,80,259 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,44,547 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு குறித்துத் தெரிவித்த செய்தி பல பரிமாணங்களில் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும்…
சென்னை: தமிழக முதல்வர் அறிவித்தபடி கொரோனா வார் ரூம் கண்காணிப்பு பணிக்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில்…
கிருஷ்ணகிரி கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்துள்ளார். தற்போது கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால்…
லக்னோ கோமியத்தைக் குடிப்பதன் மூலம் கொரோனாவில் இருந்து தப்பலாம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறி உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலக நாடுகள்…
டில்லி டில்லியில் உள்ள சுமார் 65% வர்த்தகர்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இங்கு நேற்று…
சென்னை நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாக உள்ளதால் விதிகளை முழுமையாக கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம்…