Category: News

மத்திய அரசிடம் குவிக்கப்பட்ட அதிகாரம் பேரழிவுக்கு காரணமானதால் அதிகாரத்தில் உள்ளவர்கள் தலைமறைவு : பிரச்சார் பாரதி இயக்குனர்

உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் இரண்டாவது அலையில் இருந்து காத்துக்கொள்வது குறித்தும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருந்த வேளையில் இந்திய…

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் இடங்கள் விவரம்…

சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து எங்கெல்லாம் கிடைக்கும் என்பதை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட் அறிவித்து உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் என்ற மருந்துக்கு…

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா…

சென்னை: தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை நாளுக்கு…

நீண்ட கால நீரிழிவு உள்ளோருக்கு கொரோனாவால் புதிய பூஞ்சை தொற்று : ஐ சி எம் ஆர்

டில்லி நீரிழிவால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றால் புதிய பூஞ்சை தொற்று ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது. சமீபகாலமாக கொரோனா தொற்று நாட்டில்…

தூக்கத்தில் இருந்து எழுந்திருங்கள் : சுகாதார அமைச்சகத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

டில்லி மத்திய சுகாதார அமைச்சகம் தனது தூக்கத்தில் இருந்து எழுந்து கொரோனா சவால்களைச் சந்திக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா…

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

ஜெய்ப்பூர் கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி…

இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317 பேர் அதிகரித்து மொத்தம் 2,26,62,410 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,43,815 பேர்…

சென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா?  : முக்கிய தகவல்

சென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை நகரில் கடந்த மார்ச் மாதம்…