கொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி
காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, சுவை மற்றும் வாசம் தெரியாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மாநகராட்சி பரிசோதனை கூடங்களுக்கோ அல்லது தனியார் பரிசோதனை மையங்களிலோ கொரோனா…
காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, சுவை மற்றும் வாசம் தெரியாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மாநகராட்சி பரிசோதனை கூடங்களுக்கோ அல்லது தனியார் பரிசோதனை மையங்களிலோ கொரோனா…
டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,64,594 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,37,02,981…
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆப்பிள்…
டில்லி இந்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை 12 முதல் 18 வயது சிறாருக்குப் போட்டு சோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது.…
டில்லி கொரோனா கட்டுப்படுத்தலுக்காகச் செயல்படுத்த வேண்டிய 9 அம்ச கோரிக்கைகளை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பிரதமருக்குத் தெரிவித்துள்ளன. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல்…
டில்லி இந்தியாவில் நேற்று 3,62,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,37,02,981 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,10,69,160 ஆகி இதுவரை 33,44,536 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,43,053 பேர்…
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு சர்வதேச ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது நாடெங்கும் கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் கொரோனா தடுப்பூசிகள்:…
சென்னை நாளை கொரோனா தடுப்புப் பணி குறித்து சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில்…
பெங்களூர் இன்று டில்லியில் 13,287 கர்நாடகாவில் 39,998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 39,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…