இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா உறுதி
விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 31,531பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 31,531பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…
டில்லி கடந்த ஏப்ரல் மாதம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் எதிலும் கொரோனா கட்டுப்பாடு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா…
குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,…
சென்னை தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை பரவலால் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இம்முறை கொரோனா பாதிப்பின்…
சென்னை தற்போதைய 15 நாள் ஊரடங்கால் தமிழகத்தில் சுமார் ரூ.2900 கோடி இழப்பு உண்டாகும் எனவும் இதனால் மதுபான விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் இரண்டாம்…
டில்லி பாஜக அரசிடம் முறையற்ற தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால்…
சிவகாசி இன்னும் 3 நாட்களில் தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுவதுமாக நீங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை பரவலால் தமிழகத்தில் கொரோனா…
டில்லி இந்தியாவில் நேற்று 3,10,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,10580 பேர் அதிகரித்து மொத்தம் 2,46,73,065 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,31,62,075 ஆகி இதுவரை 33,83,004 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,27,163 பேர்…