Category: News

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 47,300 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,247 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 47,330 ஆகி உள்ளது இன்று சென்னையில் 6,247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 33,181 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,66,812 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,51,17,215 பேருக்கு கொரோனா…

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு இடம்

சென்னை கொரோனா கட்டுப்பாட்டுக்காக அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 21,954 கர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 31,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 31,531பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் : வீடு வீடாக விசாரிக்கும் உதயநிதி

சென்னை கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…

கொரோனா கட்டுப்பாட்டில் பங்கேற்காத மத்திய அமைச்சகம்

டில்லி கடந்த ஏப்ரல் மாதம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் எதிலும் கொரோனா கட்டுப்பாடு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா…

குஜராத்தில் கடந்த ஆண்டை விட இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன ? ப.சிதம்பரம் கேள்வி

குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,…

தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீடு அதிகரிப்பு

சென்னை தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை பரவலால் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இம்முறை கொரோனா பாதிப்பின்…

15 நாட்கள் ஊரடங்கால் தமிழகத்தில் ரூ.2900 கோடி இழப்பு : மது விலை உயருமா?

சென்னை தற்போதைய 15 நாள் ஊரடங்கால் தமிழகத்தில் சுமார் ரூ.2900 கோடி இழப்பு உண்டாகும் எனவும் இதனால் மதுபான விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் இரண்டாம்…

பாஜக அரசின் தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் மூன்றாம் அலை உருவாகும் : ராகுல் காந்தி

டில்லி பாஜக அரசிடம் முறையற்ற தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால்…