காங்கிரஸ் இளம் எம்பி ராஜீவ் சதாவ் காலமானார்….
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ராஜீவ் சதாவ் காலமானார். அவருக்கு வயது 46. காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய இளைஞர் காங்கிரசின்…
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ராஜீவ் சதாவ் காலமானார். அவருக்கு வயது 46. காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய இளைஞர் காங்கிரசின்…
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ததில், டெல்லி காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் எநத்வொரு மோசடியிலும் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை சார்பில் கிளின் சர்டிபிகேட் கொடுக்கப்பட்டு…
சென்னை: பொது இடங்களில் ஆவி பிடித்தல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் பரவி வரும் தொற்று பரவலை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை உச்சமடைந்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் 10,669 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 3 நாளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில், 33 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சென்னையில், அதிகபட்சமாக 6247 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கோரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கத்தில் 100 படுக்கைகள் கொண்ட…
சென்னை: சென்னையில் 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மொத்தமாக தடுப்பூசி பெற விரும்புபவர்களுக்கு அவர்கள் வசிக்கும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், லாக்டவுன் காரணமாக, சென்னையில் 205 மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள…
சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. பயனர்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்வது…