Category: News

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 34,031, கர்நாடகாவில் 34,281 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 34.031 மற்றும் கர்நாடகாவில் 34,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 34,031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –19/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (19/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 34,875 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,99,225…

சென்னையில் இன்று 6297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,297 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 48,326 ஆகி உள்ளது இன்று சென்னையில் 6,297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 34,875 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 34,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,62,401 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,60,91,007 பேருக்கு கொரோனா…

கொரோனா சிகிச்சைக்காக தனது இல்லத்தை அளித்த தேஜஸ்வி யாதவ்

பாட்னா பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றி நோயாளிகளுக்கு அளித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக பீகார் மாநிலத்தில்…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 7,186 பேர், டில்லியில் 3,846 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7,188 பேர், மற்றும் டில்லியில் 3,846 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 7,186 பேருக்கு கொரோனா…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்து வழக்கு : அரசுக்கு நோட்டிஸ்

டில்லி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் டில்லி நீதிமன்றம் அரசு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியாவில் தற்போது…

கொரோனாவுக்கு பிந்தைய பூஞ்சை தொற்று சிகிச்சை : புனே மாநகராட்சி புதிய திட்டம்

புனே கொரோனா நோய்க்கு பின் ஏற்படும் கருப்பு புஞ்சை தொற்றுக்கான சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்கும் புதிய திட்டத்தை புனே மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனாவால்…

நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய முடிவு: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி: இந்தியாவில், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.…

கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம்! மத்திய அரசு

டெல்லி: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போடலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…