தமிழகத்தில் தாறுமாறக உயரும் அரிசி விலை
சென்னை தமிழகத்தில் அரிசி விலை உயர்வு மிகவும் அதிகரித்துள்ளது. நம்முடைய அன்றாட உணவில் அரிசியின் பங்கு இன்றியமையாதது.நாம் காலை உணவாக இட்லி, தோசையும் மதியம் சாப்பாடு வகையிலும்…
சென்னை தமிழகத்தில் அரிசி விலை உயர்வு மிகவும் அதிகரித்துள்ளது. நம்முடைய அன்றாட உணவில் அரிசியின் பங்கு இன்றியமையாதது.நாம் காலை உணவாக இட்லி, தோசையும் மதியம் சாப்பாடு வகையிலும்…
மாஸ்கோ ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவால் எவ்வித உதவியும் இல்லை எனக் கூறி உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது…
சுங்கான்கடை, நாகர்கோயில் அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவி லதா சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுங்கான்கடையைச் சேர்ந்த லதா சந்திரன் (அதிமுக), கடந்த…
சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக்…
டில்லி காங்கிரஸ் தலைவர் கார்கே மோடி அரசு விஞ்ஞானிகளுக்கு நிதி ஒதுக்கத் தாமதித்து அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்டத் திட்டமிடுவதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில்…
சென்னை தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதல்வரின் முகவரித்துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், முதல்வரின் முகவரி துறையின்…
Актуальные рабочие ссылки Pokerdom на сегодня Pokerdom рабочее +на сегодня Забудьте о проблемах с входом! У нас есть свежие адреса…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்து 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து…
இந்து தெய்வங்கள் குறித்து திமுக எம்பியின் சர்ச்சை கருத்து..! நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றுதான், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பான உயர்அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில், சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து…