22/05/2021 7.30 PM: சென்னை -மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18,06,861 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் இதுவரை 47,36,71 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று புதியதாக 35,873…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18,06,861 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் இதுவரை 47,36,71 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று புதியதாக 35,873…
சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 35,873 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்து…
டெல்லி: தடுப்பூசி திட்டத்தை விரைவு படுத்துங்கள் என மோடி அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். 70% மாவட்டங்களில் 100 பேரில் 20-க்கும் குறைவானவர்களே தடுப்பூசி…
சென்னை: மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி, 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற காணொலி…
Heureux Plaît-il Attendre Celui Facebook Avec Quelquun ? Essayer Mien Casino Quelque peu Mystake La législation Arrivante Du monde Nos…
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1கோடி நிதி வழங்கப்பட்டது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் கொரோனா…
டெல்லி: நாடு முழுவதும உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சேர்த்து, தற்போதைய நிலையில் 1.60 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என் மத்திய சுகாதாரத்துறை…
சென்னை: தமிழகத்தில் வரும் 24ந்தேதி முதல் ஒரு வாரம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.…
சென்னை: தமிழகத்தில் மே 24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி…
சென்னை: தமிழகத்தில் ஒருவாரம் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதையொட்டி, வெளியூர் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…