Category: News

மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி…

சென்னை: மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி, 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற காணொலி…

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1கோடி வழங்கல்…

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் முதல்அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1கோடி நிதி வழங்கப்பட்டது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் கொரோனா…

நாடு முழுவதும தற்போதைய நிலையில் 1.60 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு…

டெல்லி: நாடு முழுவதும உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சேர்த்து, தற்போதைய நிலையில் 1.60 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என் மத்திய சுகாதாரத்துறை…

ஒரு வாரம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் 24ந்தேதி முதல் ஒரு வாரம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.…

தமிழகத்தில் 24ந்தேதி முதல் ஒருவாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு – முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் மே 24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி…

வெளியூர் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் ஒருவாரம் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதையொட்டி, வெளியூர் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

“இது கொரோனா காலம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்”!: ஸ்டாலின்

சென்னை: இது விடுமுறைக்காலம் அல்ல; கொரோனா காலம் என்பதை மக்கள் உணவ வேண்டும், முழு ஊரடங்கு என்பது பொதுமக்களின் நன்மைக்காகத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை உணராதவர்களாக சிலர்…

கருப்பு பூஞ்சை பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்…

டெல்லி: கருப்பு பூஞ்சை பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து…

மே மாத இறுதிக்குள் 3 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்கும்…

டெல்லி: மே மாத இறுதிக்குள் 3 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைக்கும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர், பாலா வெங்கடேஷ் வர்மா தெரிவித்து உள்ளார்.…