நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 21.23 லட்சம் கொரோனா பரிசோதனை
டில்லி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 21,23,782 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை…
டில்லி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 21,23,782 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை…
டில்லி உலகத்தவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்டவர் மோடி என ஆஸ்திரேலிய கருத்துக் கணிப்பில் 90% பேர் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது.…
சென்னை சென்னைக்குத் தனி விமானம் மூலம் மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்ட் புனேவில் இருந்து வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும்…
சென்னை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாவதையொட்டி முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தமிழகத்தில் கொரோனா தாக்கம் மிகவும் அதிகரித்து…
டில்லி இந்தியாவில் நேற்று 2,40,766 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,766 பேர் அதிகரித்து மொத்தம் 2,65,28,846 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,70,29,906 ஆகி இதுவரை 34,68,045 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,04,267 பேர்…
சென்னை: தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை கண்காணிக்க மாவட்ட அளவில் அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18,06,861 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் இதுவரை 47,36,71 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று புதியதாக 35,873…
சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 35,873 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்து…
டெல்லி: தடுப்பூசி திட்டத்தை விரைவு படுத்துங்கள் என மோடி அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். 70% மாவட்டங்களில் 100 பேரில் 20-க்கும் குறைவானவர்களே தடுப்பூசி…