Category: News

தன்னார்வலர்களை தெறிக்க விடும் கொரோனா பாதித்தவர்கள்

சென்னை மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி தருவது மற்றும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்கு தன்னார்வலர்களாக பலர்…

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை PSA தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரிக்கும் காரைக்குடி கல்ப் என்ஜினீயரிங்…

காரைக்குடி: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் PSA தொழில்நுட்பம் மூலம் Oxygen உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரித்து வருகிறது கல்ப் என்ஜினீயரிங் என்ற நிறுவனம். தேவைப்படும் மருத்துவமனைகள்,…

கொரோனா தொற்று குறித்த தவறான பதிவேற்றம் : மெட் ஆல் ஆய்வகம் விளக்கம்

சென்னை கொரோனா தொற்று இல்லாத 4000 பேருக்குத் தமிழகத்தில் கொரோனா உள்ளதாக தவறான பதிவேற்றம் செய்த தனியார் ஆய்வகம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து…

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 21.23 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 21,23,782 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை…

 உலகத் தலைவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்ட தலைவர் மோடி : கருத்துக்கணிப்பு

டில்லி உலகத்தவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்டவர் மோடி என ஆஸ்திரேலிய கருத்துக் கணிப்பில் 90% பேர் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது.…

சென்னைக்குத் தனி விமானத்தில் மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்ட் புனேவில் இருந்து வருகை

சென்னை சென்னைக்குத் தனி விமானம் மூலம் மேலும் 2.3 லட்சம் கோவிஷீல்ட் புனேவில் இருந்து வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும்…

முழு ஊரடங்கு : மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாவதையொட்டி முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் தமிழகத்தில் கொரோனா தாக்கம் மிகவும் அதிகரித்து…

இந்தியாவில் நேற்று 2,40,766 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 2,40,766 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,40,766 பேர் அதிகரித்து மொத்தம் 2,65,28,846 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.70 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,70,29,906 ஆகி இதுவரை 34,68,045 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,04,267 பேர்…

மாவட்டங்களில் ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை கண்காணிக்க மாவட்ட அளவில் அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து…