Category: News

மரணங்கள் குறைத்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டு… ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மறுப்பு…

ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், அனாதை பிணங்களை போல் புதைக்கப்படுவதாகவும் பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் எண்ணற்ற பிணங்கள்…

பஞ்சாப் : கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் நீக்கம்

பாட்டியாலா பஞ்சாப் அரசு 18-44 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கி உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள்…

கோவையில் தடுப்பூசி முகாம்… நடமாடும் மினி கிளினிக் மூலம் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி…

கோவையின் முக்கிய இடங்களில் இன்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பெரிய நகரங்களில் நடமாடும் மினி கிளினிக்குகள் மூலமாகவும், மற்ற பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையம் மூலமாகவும் தடுப்பூசி…

ஆக்சிஜன் உற்பத்தி: கல்ப் என்ஜினியரிங் நிறுவனத்துடன் விருதுநகர் ஏகேபிஎஸ் மருத்துவமனை ஒப்பந்தம்..

காரைக்குடி: தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் PSA தொழில்நுட்பம் மூலம் Oxygen உற்பத்தி செய்யும் இயந்திரம் தயாரித்து வருகிறது கல்ப் என்ஜினீயரிங் என்ற நிறுவனம். தேவைப்படும் மருத்துவமனைகள்,…

2022ம் ஆண்டில் இந்தியாவில் ஒற்றை டோஸ் தடுப்பூசி நடைமுறைக்கும் வரும் என தகவல்…

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலான தடுப்பூசிகள் செயல்பாட்டு வந்துள்ள நிலையில், 2022ம் ஆண்டில் இந்தியாவில் ஒற்றை டோஸ் தடுப்பூசி நடைமுறைக்கும் வரும்…

சென்னையில் உதவி எண்கள் மூலம் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி!

சென்னை: சென்னையில் உதவி எண்கள் மூலம் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவம் கொரோனா தீவிரமாக பரவி…

வெவ்வேறு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் நலமாக இருப்பதாக உ.பி. மாவட்ட மருத்துவ அதிகாரி தகவல்… வீடியோ

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் வெவ்வேறு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் நலமாக இருப்பதாக உ.பி. மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை…

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் 18 மாவட்டங்களுக்கு  அனுப்பி வைப்பு! ஸ்டாலின் கொடியசைத்தார்…

சென்னை: தமிழகத்தின் ஆக்சிஜன் தேவைக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,400 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 18 மாவட்டங்களுக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார். சிப்காட் நிறுவனம்…

காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும்…