கொரோனா : இன்று கேரளாவில் 22,318, ஆந்திராவில் 14,429 பேர் பாதிப்பு
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 22,318. மற்றும் ஆந்திராவில் 14,429 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 22,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 22,318. மற்றும் ஆந்திராவில் 14,429 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 22,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை கொரோனா நிவாரண நிதிக்காக தங்கள் சேமிப்பை வழங்கும் சிறுவர்களுக்குத் திருக்குறள் நூலைப் பரிசாக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்குகிறார். இரண்டாம் அலை கொரோனா பரவலால்…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 2,762 பேரும் கோவையில் 3,937 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 20,09,700…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,762 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 41,498 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 31,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 3,13,386 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,65,124 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராத நிலையில், தற்போதைய முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்னும் கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், தற்போதுள்ள தளர்வுகளற்ற பொதுமுடக்கம் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், அதன்படி…
சென்னை: கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 3 மாதத்திற்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
சென்னை: தமிழகத்தில், தனியார் மருத்துவமனைகளிலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறலாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம்…
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 33 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, குறைந்த பட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2.5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. Tamilnadu Vaccination…