மலேசியாவில் முழு ஊரடங்கு ஜூன் 14–ம் தேதிவரை நீட்டிப்பு…
கோலாலம்பூர்: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மலேசியாவில் ஜூன் 14–ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும்…
கோலாலம்பூர்: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மலேசியாவில் ஜூன் 14–ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும்…
டெல்லி: கிராமங்களில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 1075 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அணுகலாம் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது…
சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விற்பனை செய்ய விரும்புபவர்கள், இன்றுமுதல் பாஸ்…
சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…
ஊரடங்கு காரணமாக கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் 15 நலவாரிய தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்…
சென்னை: தமிழகத்திற்கு மத்தியஅரசு இதுவரை அனுப்பியுள்ள 82.49லட்சம் டோஸில், 74.82 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின்…
சென்னை: தமிழகத்தில் ஒரேநாளில் 31,079 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், 2,762 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 1.73 லட்சம் பேர் பாதிப்பு, 3617 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 2…
லண்டன்: சிங்கிள் ஷாட் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து, மெக்சிகோ நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, அந்த நாடுகளில் சிக்கில் டோஸ் தடுப்பூசி போடும்…
பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய நாடாளுமன்ற வளாகம் அமைக்கும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் நாட்டையே உருக்குலைத்து…