Category: News

29/05/2021 7 PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 30,016 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே…

தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா – கோவையில் உச்சம்: இன்று மேலும் 30,016 பேர் பாதிப்பு 486 பேர் உயிரிழப்பு !

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக, தொற்று…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி, ரூ.5லட்சம் மருத்துவ காப்பீடு! பிரதமர் மோடி

டெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவியானது பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வழங்கப்படும்…

மலேசியாவில் முழு ஊரடங்கு ஜூன் 14–ம் தேதிவரை நீட்டிப்பு…

கோலாலம்பூர்: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மலேசியாவில் ஜூன் 14–ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும்…

கிராமங்களில் தடுப்பூசி பெற 1075 ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம்… மத்தியஅரசு

டெல்லி: கிராமங்களில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 1075 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அணுகலாம் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது…

சென்னையில் 7ஆயிரம் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை…

சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விற்பனை செய்ய விரும்புபவர்கள், இன்றுமுதல் பாஸ்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஐ.என்.ஆர்.எல்.எப். கோரிக்கை

ஊரடங்கு காரணமாக கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஆட்டோ ஒட்டுநர்கள் மற்றும் 15 நலவாரிய தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்…

தமிழகத்திற்கு மத்தியஅரசு அனுப்பியுள்ள 82.49லட்சம் டோஸில், 74.82 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்திற்கு மத்தியஅரசு இதுவரை அனுப்பியுள்ள 82.49லட்சம் டோஸில், 74.82 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின்…

29/05/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் ஒரேநாளில் 31,079 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், 2,762 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா…