கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரை கடன்! பொதுத்துறை வங்கிகள் கூட்டறிக்கை…
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் மாதச்சம்பளம் பெறும் நபர் சிகிச்சைக்காக ரூ.5லட்சம் வரை கடன் பெறலாம் என பொதுத்துறை வங்கிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. கொரோனா…
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் மாதச்சம்பளம் பெறும் நபர் சிகிச்சைக்காக ரூ.5லட்சம் வரை கடன் பெறலாம் என பொதுத்துறை வங்கிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று குறையத்தொடங்கி உள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு எப்படி என்பது குறித்து சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக பட்டியல்…
ஜெனிவா: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என பெயர் சூட்டி உள்ளது உலக சுகாதார நிறுவனம். கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து…
சென்னை: தமிழகத்திற்கு தடங்கலின்றி தடுப்பூசிகளை வழங்குங்கள் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 3லட்சம் வரை தினசரி பாதிப்பு உயர்ந்த நிலையில், படிப்படியாக குறைந்து,…
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் முழு ஊடரங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள்…
சென்னை: ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட தலா 100 படுக்கைள் கொண்ட கோவிட் வார்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, கடந்த மே மாதம் மட்டும் 10ஆயிதுக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…
சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படாது என தமிழக சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
சென்னை: கொரோனா தொற்றை வெல்வோம் வளமான தமிழகத்தை அமைப்போம்’ என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் காணொளி காட்சி (வீடியோ)…