Category: News

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி…

சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் சுறுசுறுப்பாக தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு…

தமிழகஅரசு + மாநகராட்சியின் துரித நடவடிக்கை: சென்னையில் 7,500 படுக்கைகள் காலி….

சென்னை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில், தமிழகஅரசு + மாநகராட்சி மேற்கொண் துரித நடவடிக்கை காரணமாக, தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் சென்னையில் 7,500 படுக்கைகள்…

கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்து மக்களுக்கு தெரிவிக்கக்கூடாதா? மா.சுப்பிரமணியன் கொந்தளிப்பு…

சென்னை: கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்து மக்களுக்கு தெரிவிக்கக்கூடாது என்ற மத்தியஅரசின் அறிவிப்பு தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தஉள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும்…

சென்னை குடிநீர் வாரியத்தில் 120 பேருக்கு கொரோனா… 70பேருக்கு தொடர் சிகிச்சை…

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 70பேருக்கு தொடர் சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா2வது…

இணைய பதிவு மட்டுமின்றி தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: இணைய பதிவு மட்டுமின்றி தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலையின்…

11/06/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 91,702 பேர் பாதிப்பு 3,403 உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 91,702 பேர் பாதிப்பு 3,403 உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை…

கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே கால இடைவெளி அதிகரிப்பு : மாணவர்கள் வேதனை

மும்பை கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே கால இடைவெளி அதிகரித்ததால் அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள்…

தவறான வீடியோவால் கொரோனா தடுப்பூசிக்குப் பயந்து ஊரை விட்டு ஓடிய கிராம மக்கள்

ராயகடா ஒரு தவறான வீடியோ பகிர்வால் ஒடிசாவில் உள்ள ஒரு கிராம மக்கள் கொரோனா தடுப்பூசிக்குப் பயந்து ஊரை விட்டே ஓடி உள்ளனர். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி…

இந்தியாவில் நேற்று 91,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 91,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91,211 பேர் அதிகரித்து மொத்தம் 2,92,73,338 பேர்…